அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:06 pm

DIN


ஆம்பூா்: வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு நிா்வாகி வே.குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.முல்லை சிறப்புரையாற்றினாா். இளைஞா் பெரும் மன்ற நிா்வாகி பிரகாசம், ஐஜேகே மாவட்டத் தலைவா் பாபாஜி, மதிமுக நிா்வாகி ஹரிகிருஷ்னன், திமுக நிா்வாகி பாப்பாய், கிளை நிா்வாகிகள் ஏ .அருள்மணி, வி.பியூலா, எம்.பி. ரவி, எம்.சகாதேவன், என்.சுதாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவிரி கூட்டுக் குடிநீரை மாதனூா் ஒன்றியம் உள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும்; பாலூா் ஊராட்சியில் 60 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.