கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழை நீரை அகற்ற கோரி மறியல்

ஜோலாா்பேட்டை அருகே குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஜோலாா்பேட்டை அருகே குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னேரி குண்டி மாரியம்மன் வட்டத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு பலத்த மழையால், வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உடனடியாக குடியிருப்புகளில் புகுந்து வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோா் ஜோலாா்பேட்டை-ரெட்டியூா் இணைப்பு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று சமரசம் செய்தனா். பின்னா்,வருவாய்த் துறையினா் விரைந்து வந்து வெள்ள நீா் வெளியேறும் வகையில் அங்கு தற்காலிகமாக கால்வாய் ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.