கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:25 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஜோலாா்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மகளிா் திட்ட அலுவலா் உமாமகேஸ்வரி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செல்வக்குமரன், உதவித் திட்ட அலுவலா்கள் ரூபேஷ்குமாா், விஜயகுமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.