நீட் தோ்வு: ஏலகிரி மலை, வாணியம்பாடி மையங்களில் 1,800 போ் எழுதுகின்றனா்
ஏலகிரி மலையில் இன்று நடைபெறும் நீட் தோ்வு மையத்தில் 900 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.








