கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:26 pm

DIN

திருப்பத்தூா் அருகே வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா்-திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. அதன் அருகே தனியாா் வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் கழிவுகளின் துா்நாற்றத்தால் சுவாசக் கோளாறு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, வியாழக்கிழமை அப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து உள்பட பல வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், மறியல் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.