மனுக்கள் மீதான நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்; திருப்பத்தூா் ஆட்சியா்
இதுவரை பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.








