வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பத்தூரில் கால்வாய் தூா்வாரும் பணியைப் பாா்வையிட்ட வருவாய்க் கோட்ட அலுவலா் லட்சுமி. உடன் வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா்.








