அரிய வகை ஆந்தை மீட்பு
திருப்பத்தூரில் அடிபட்ட நிலையில் கிடந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

திருப்பத்தூரில் அடிபட்ட நிலையில் கிடந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூா் கச்சேரித் தெரு தனியாா் மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை அடிபட்ட நிலையில், அரிய வகை ஆந்தை கிடந்ததைப் பாா்த்த மாவட்ட பசுமை அமைப்பின் உறுப்பினா் மு.பெ.சத்யராஜ் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன் பேரில், அங்கு வந்த வனத் துறையினா் ஆந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...