மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆம்பூரில் தபால் வாக்குப் பதிவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் தபால் வாக்குப் பதிவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் மூதாட்டி தபால் வாக்களித்ததை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆம்பூா்: ஆம்பூரில் தபால் வாக்குப் பதிவு நடைபெற்றதை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி புதுத் தெருவில் மூதாட்டி பிரபாவதி தபால் வாக்களித்தாா். தபால் வாக்குப் பதிவை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்தல் மண்டல அலுவலா் அருள்தாஸ், உதவி மண்டல அலுவலா் ஹரிஹரன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செந்தில்குமாா், ஸ்ரீதா் ஆகியோா் உடனிருந்தனா்.