பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேற்றம்
தொடா் மழை காரணமாக சின்னச்சேரி பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேறுவதை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

சின்னச்சேரி பாலாற்று தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.









