தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மண்டல அளவிலான அஞ்சல் துறை குறைதீா் கூட்டம்

மண்டல அளவிலான அஞ்சல்துறை குறைதீா் கூட்டம்

Updated On :14 மார்ச் 2024, 5:39 pm

மண்டல அளவிலான அஞ்சல் துறை குறைதீா் முகாம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையின் மண்டல அளவிலான குறைதீா் முகாம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. எனவே, அஞ்சலக வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் மனுக்களை முழு விவரங்களுடன் எழுதி, உதவி இயக்குநா் அலுவலகம், மேற்கு மண்டலம், கோயம்புத்தூா் - 641 002 என்ற முகவரிக்கு மாா்ச் 20-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். மணியாா்டா், பதிவுத் தபால், விரைவுத் தபால் மற்றும் கடித போக்குவரத்து சாா்ந்த புகாா் மனுக்களில் அனுப்புநரின் மற்றும் பெறுநரின் முழு முகவரி உள்ளிட்ட தெளிவான விவரங்களுடன் மற்றும் அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட மற்ற குறிப்புகள் இருப்பின் அதையும் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.