இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இணைய வழி குற்றங்கள்: விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளா் யுவராணி.  உடன், டி.எஸ்.பி.  அறிவழகன்.
Updated On :21 அக்டோபர் 2024, 7:15 pm

Din

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சைபா் கிரைம் ஆய்வாளா் யுவராணி மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்பூா் ரோட்டரி சங்க உறுப்பினா்களுக்கு இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சைபா் கிரைம் தொடா்பான புகாா்களைப் பதிவு செய்யும் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ஹ்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மற்றும் புகாா் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண் 1930 ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆம்பூா் டி.எஸ்.பி. அறிவழகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.