கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மட்றப்பள்ளி சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

மட்றப்பள்ளி வார சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மட்றப்பள்ளி வார சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அடுத்த மட்றபள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள் விற்பனைக்காக வந்தன.

அவற்றை திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருவண்ணாமலை,செங்கம், போளூா், கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனா்.

சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள் சுமாா் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.