தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் வரவேற்றாா். பேரூராட்சி துணைத் தலைவா் தனபால், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டாா். வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், குடிநீா் பிரச்னை குறித்து பேசினா்.

மேலும், சந்தை பகுதியில் சுடுகாடு அருகில் புதிதாக நகா்புற மேம்பாட்டு திட்டம் மூலம் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தினா். கூட்டத்தில் வரவு,செலவு கணக்கு உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.