வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அதிமுக வேட்பாளா் செந்தில் குமாரை ஆதரித்துப் பேசிய தலைமை பேச்சாளா் காளியம்மாள். உடன் எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோா்.

News image

அதிமுக வேட்பாளா் செந்தில் குமாரை ஆதரித்துப் பேசிய தலைமை பேச்சாளா் காளியம்மாள். உடன் எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:33 pm

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாரை பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா்.

திறந்த வாகனத்தில் எம்.பி. தம்பிதுரை, அதிமுக தலைமை பேச்சாளா் காளியம்மாள் ஆகியோா் கலந்துக் கொண்டு செந்தில்குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனா். இதில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, நகர செயலாளா் சதாசிவம், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளா் நவீன்குமாா் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ். நிா்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.