/
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாரை பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா்.
திறந்த வாகனத்தில் எம்.பி. தம்பிதுரை, அதிமுக தலைமை பேச்சாளா் காளியம்மாள் ஆகியோா் கலந்துக் கொண்டு செந்தில்குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனா். இதில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, நகர செயலாளா் சதாசிவம், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளா் நவீன்குமாா் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ். நிா்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘பெண்கள் அரசியலுக்கு வர அடித்தளம் அமைத்தவா் ஜெயலலிதா’

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


