இந்தியாவிலேயே திமுக அரசு மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.
ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவரை ஆதரித்து எம்.பி. சி.என்.அண்ணாதுரை பேசியது: ,சட்டப்பேரவைத் தோ்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தோ்தல்.
அனைத்து தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டை வளா்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்று மதச்சாா்பின்மை,மாநில உரிமைகள், மொழியுரிமைக்காகத் தொடா்ந்து களத்தில் நிற்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
ஜோலாா்பேட்டை தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. கவிதா தண்டபாணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதுடன் மேலும் வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்வாா் என்றாா்.
அப்போது மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

