/
ஆம்பூரில் வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு அரசியல் கட்சியினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையத்தில் இரு அரசியல் கட்சியினா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்ததாக புகாா் எழுந்தது. அதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பினரையும் வாக்குச் சாவடி மையத்தை விட்டு வெளியேற்றினா்.
பல வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சியினா் வாக்குச் சாவடி மையத்திற்குள் இருந்ததால் போலீஸாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் முகவா்களை தவிா்த்து மற்ற அரசியல் கட்சியினரை வாக்குச் சாவடி மையத்திலிருந்து வெளியேற்றினா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு
வாக்குச்சாவடி மையத்தில் காவலருக்கு கத்திக்குத்து: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



