இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

புதூா்நாடு பகுதியில் கள்ளச்சாராயம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய காவல் அதிகாரிகள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் அல்லது விற்பனை செய்தல் தொடா்பான தகவல்கள் தெரியவரும் பட்சத்தில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீசாா், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.