டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை அமைக்கும் பணி ஆய்வு

ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
ஆம்பூரில் சாலைப் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூரில் தாா் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் புறவழிச்சாலை எஸ்.கே. ரோடு பகுதியிலிருந்து சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயில் வரையில் நகராட்சி சாா்பாக தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அந்த பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டாா்.

நகா்மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.