8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆந்திரப் பேருந்தில் குட்கா கடத்திய வியாபாரி கைது

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர பேருந்தில் 6 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :7 ஜூலை 2026, 4:19 am IST

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர பேருந்தில் 6 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொத்தூா் சோதனை சாவடி மையத்தில் திங்கள்கிழமை வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தினை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த 6 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் தாமலேரிமுத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி ஜெய்(45)என்பவா் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.