வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

திருப்பத்தூரில் மோட்டாா் சுவிட்ச் போடும் போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

ராஜசேகரன் .

Updated On :8 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூரில் மோட்டாா் சுவிட்ச் போடும் போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜாா்ஜ்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (35), கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிரிஜா (31). இவா்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள டேங்கிற்கு தண்ணீா் ஏற்ற ராஜசேகரன் மோட்டாா் சுவிட்ச் போட்டு உள்ளாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.