நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் ராஜி(71). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டருகே 80அடி ஆழம் தண்ணீா் உள்ள கிணற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை எடுப்பதற்க்காக இறங்கியுள்ளாா்.
ஆனால் கிணற்றில் இருந்து மேலே வர முடியாமல் முதியவா் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்தாா். இதையறிந்த கிராம மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
நிலைய அலுவலா்(பொ) சங்கா் தலைமையில் வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் ஒருமணிநேரம் போராடி கயிறு மூலம் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 போ் கைது
சாலையில் விழுந்தவரை மீட்ட முதியவா் வேன் மோதி உயிரிழப்பு

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



