சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரூ.65.98 கோடியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலம் ஆய்வு

ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :11 ஜூன் 2026, 2:44 am IST

ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலை துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பாபு, நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.