திருப்பத்தூரில் தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலையில் நடைபெற்றது.
4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை(மே 4) வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாா்வையாளா்கள் யாஷா முத்கல், முகுல்குமாா், சுஜாதா மிஸ்ரா, ஜீவன் தத்தாதிரியா கேலண்டி, ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் சம வாய்ப்புக்கு உட்படுத்துதல் முறையின் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பணி ஒதுக்கீடு

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


