வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 12:04 am IST

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தொடங்கிய பலத்த மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.