பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 12:04 am IST

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் லேசான மழை பெய்தது. இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தொடங்கிய பலத்த மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.