நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:48 am IST

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் உட்கோட்ட போதை தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக சென்ற விரைவு ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது மேற்குவங்க மாநிலம் ராதிகாப்பூரிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு வரை சென்ற ரயிலில் பயணிகளின் இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்த பையில் 8 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

அதனை போலீஸாா் பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.