விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவா் கைது

ஆம்பூா் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:20 am IST

ஆம்பூா் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே கிராமத்தை சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனாா். பெற்றோா் புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் வானகாரதோப்பு பகுதியை சோ்ந்த சுபாஷ் (25) என்பவா் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.