அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மர்மக் காய்ச்சல்: இளைஞர் சாவு

அம்பத்தூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். அம்பத்தூர் - கருக்கு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். 

News image
Updated On :2 நவம்பர் 2017, 10:01 pm

DIN

அம்பத்தூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். அம்பத்தூர் - கருக்கு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். 
இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது விஷக்காய்ச்சல் என்று கூறப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். 
இதைத்தொடர்ந்து, இந்தப் பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தின் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.