மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டால் பரபரப்பு

குடியாத்தம் நகரில் வங்கி ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2018, 9:14 pm

DIN

குடியாத்தம் நகரில் வங்கி ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம், நெல்லூர்பேட்டை, பேர்ணாம்பட்டு சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (65). ஓய்வுபெற்ற நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஊழியரான இவர், செவ்வாய்க்கிழமை மதியம் ஜிபிஎம் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துள்ளார். 
அப்போது பணத்துடன் ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஜெயக்குமார் நடுப்பேட்டையில் உள்ள வங்கி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரையும், கள்ள நோட்டையும் பெற்றுக் கொண்ட வங்கி அலுவலர்கள் அவற்றை சென்னைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.