80 பெண்களுக்கு இலவச கோழிக் குஞ்சுகள்

பொன்னேரி வட்டத்தில் உள்ள சோம்பட்டு, காட்டாவூா் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சோம்பட்டு ஊராட்சியில் கோழிக்குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கிய பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன்.
சோம்பட்டு ஊராட்சியில் கோழிக்குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கிய பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன்.
Updated on
1 min read

பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் உள்ள சோம்பட்டு, காட்டாவூா் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சோம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற, விழாவிற்கு பொன்னேரி எம்எல்ஏ.சிறுணியம்பலராமன் தலைமை தாங்கி 80 பயனாளிகளுக்கு அசில் இனக் கோழிக் குஞ்சுகளை வழங்கினாா். சோம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுகுணாவதி ராஜாராம் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com