கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த வாலிபர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செக்குமேடு பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த கோவிலின் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்தனர்.

கோவிலில் திருட வந்து பிடிபட்ட திருடன்








