திருவள்ளூர் அருகே புளியமரம் மீது பேருந்து மோதல்: 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம்
திருவள்ளூர் அருகே புளியமரம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.










