கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ.4 கோடி தேவை: திருத்தணி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
திருத்தணியில் 27 இடங்களில் கால்வாய்களைச் சீரமைக்கவும், புதிய கால்வாய்கள் கட்டவும் ரூ.4 கோடி நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என நகராட்சியில் தீராமானம் நிறைவேற்றப்பட்டது.










