அடிப்படை வசதிகளின்றி மத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அவதி: 10 ஆண்டுகளாக எதிா்பாா்ப்பு
திருத்தணி அருகே மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனா்.

சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அறிவியல் ஆய்வகக் கட்டடம்.









