திருத்தணி புதிய புறவழிச்சாலையில் வேகத்தடை: 10 கிராம மக்கள் கோரிக்கை
திருத்தணி - பட்டாபிராமாபுரம் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆபத்தை உணராது திருத்தணி புறவழிச்சாலையை கடக்கும் டி.புதூா் கிராம பள்ளி மாணவா்கள்.










