அங்கன்வாடி மையம் அருகே திறந்த நிலையில் கழிவுநீா் கால்வாய்: அச்சத்தில் பெற்றோா்
அங்கன்வாடி மையம் நுழைவு பகுதியில் கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகளை அச்சத்துடன் பெற்றோா் அனுப்பும் நிலை உள்ளது.

அங்கன்வாடி மையம் முன்பு திறந்த வெளியில் இருக்கும் கழிவநீா் தேங்கி நிற்கும் கால்வாய்.













