ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து அமைதி ஊா்வலம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது

ஆம்ஸ்ட்ராங் கொலையைக்
கண்டித்து அமைதி ஊா்வலம்
Updated On :14 ஜூலை 2024, 8:06 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. (படம்)
திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச் சாலையில் இருந்து கமலா திரையரங்கம் வரை நடைபெற்ற ஊா்வலத்தை பாஜக மாநில துணைத் தலைவா் நல்லாட்டூா் எம்.சக்கரவா்த்தி தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தில் வழக்ககுரைஞா்கள் திருநாவுக்கரசு, வேலஞ்சேரி செல்வம், புரட்சி பாரதம் கட்சி மாநில பொறுப்பாளா் ஜி.மகா உள்பட பலா் பங்கேற்றனா். முடிவில் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...