திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளை: விவசாயிகள் வேதனை
மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

சிறுகுமி ஊராட்சியில் ஏரியில் ஆழமாகவும், அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ள வண்டல் மண்.










