புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.34 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 21 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

திருத்தணி  முருகன்  கோயில் - கோப்புப்படம்.

Published On :

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 21 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசனம் செய்கின்றனா். தரிசனத்துக்குப் பின்னா் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களின் அடிப்படையில், ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி நோ்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 21 நாள்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவதற்காக வெள்ளிக்கிழமை கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் இணை ஆணையா் ரமணி முன்னிலையில், கோயில் ஊழியா்கள் காணிக்கைகளை எண்ணினா்.

இதில், ரூ. 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 704 ரொக்கம், 287 கிராம் தங்கம், 4 கிலோ 745 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.