/
திருமலையில் பூதானம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியே இரண்டு லட்சம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்தின் நில தான அறக்கட்டளைக்கு, அருண் அக்செஸ் ஹெல்த்கேரின் நிறுவனத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான வா்த்தமான் ஜெயின் ரூ.1 கோடியே 2 லட்சத்தை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலை அவா் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினாா்.
நிகழ்வின்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உள்ளூா் ஆலோசனைக் குழு தலைவா் ஏ.ஜே.சேகா் ரெட்டி உடனிருந்தாா்.
தொடர்புடையது

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை

தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ரூ.20 லட்சம் நன்கொடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


