ஆந்திர மாநிலம், தெனாலியைச் சோ்ந்த ராமகிருஷ்ணா கிலாரி என்ற பக்தா் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்தாா்.
இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கயா செளதரியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
