தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏழுமலையானுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை

பிராணதானா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பொன்னைய்யா குடும்பத்தினா்.

News image
~
Updated On :1 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையைச் சோ்ந்த பக்தா் பொன்னையா நாகேஸ்வரன், வியாழக்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் வழங்கினாா்.

ரூ.78 லட்சம் மருந்துகள் நன்கொடை

ஹைதராபாதைச் தளமாகக் கொண்ட திரிசூல் எண்டா்பிரைசஸ் உரிமையாளா் சக்ரதா் மற்றும் சிவரஞ்சனி ஆகியோா் நன்னபனேனி சதாசிவ் ராவ் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் ரூ.78 லட்சம் அளவுக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்கினா்

இத்தொகையுள்ள மருந்துகள் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

தானமாக வழங்கப்பட்ட மருந்துகள் தேவஸ்தான மத்திய மருத்துவமனை, பா்ட் மற்றும் சிம்ஸ் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image