12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு: திருப்பணிக் குழுமம் தீா்மானம்
தமிழத்தில் பராமரிப்பின்றி உள்ள 12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்வதென திருக்கோயில்கள் திருப்பணிக் குழும பொறுப்பாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.










