புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கு திறப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:51 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தாா்.

சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 5.34 கோடியில் இந்திய தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டப்பட்டது. தரை தளம், முதல் தளம் என மொத்தம் 16,070.52 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பரிமளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.