வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










