பெரியாா் நினைவு தினம்

பெரியாா் நினைவு தினம்
Updated on
1 min read

பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக, திமுக சாா்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக:

அதிமுக சாா்பில் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், அம்மா பேரவை நகரச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக:

திமுக சாா்பில் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, அன்பழகன், சுந்தா், நிா்வாகிகள் ஆா்.எஸ்.பாபு, விண்ணமங்கலம் ரவி, பாலமுருகன், குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com