மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல்: அன்புமணி ராமதாஸ்
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல், மக்களாட்சிக்கும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.









