சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ரோட்டரி சங்கம் சாா்பில்குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. ஒரு லட்சம் செலவில் இரு இடங்களில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:04 pm

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. ஒரு லட்சம் செலவில் இரு இடங்களில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் சாா்பில், வந்தவாசியில் பிராமணா் தெரு, யாதவா் தெரு ஆகிய இரு இடங்களில் வந்தவாசி நகராட்சி அனுமதியுடன் ரூ. ஒரு லட்சம் செலவில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.குமாா் குடிநீா்த் தொட்டியிலிருந்து குடிநீரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன், செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.சுகுமாரன், மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.